போராட்டம் வாபஸ்

img

நாட்டுப் படகு மீனவர்கள் போராட்டம் வாபஸ்

மீன்வளத் துறை அதிகாரிகள் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தை யை அடுத்து நவம்பர் 2 ஆம் தேதி அன்று நடுக்கடலில் விசைப் படகுகளை முற்றுகையிடும் போ ராட்டத்தை நாட்டுப்படகு மீனவர் கள் கைவிட்டனர்.

img

பேச்சுவார்த்தையில் உடன்பாடு மோவூர் விவசாயிகள் போராட்டம் வாபஸ்

திருவள்ளூர் அருகில் உள்ள மோவூர் ஊராட்சியில் 50 குடும்பத்தினர்  அரசு புறம்போக்கு நிலத்தில் மல்லி, முல்லை, கீரை, காய்கறிகள் போன்ற பயிர்களை  ஒரு தலைமுறை யாக சாகுபடி செய்து வந்தனர். இதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருந்த னர்.